- Advertisement -
ஐதராபாத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு. ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை….
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
தம்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கட்டடத்தை ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.