Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்...

வியாசர்பாடியில் தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி கொலை – 6 பேர் கைது

ஆட்டோ ஸ்டாண்டில் மாமூல் கேட்டு தாகராறு, தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி கொலை . இதுதொடர்பாக 6 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.வியாசர்பாடி...

சென்னை விமான நிலையத்தில் குரங்கம்மை குறித்து ஆய்வு – அமைச்சர் மா.சுப்ரமணியம்

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் குரங்கம்மை குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,1958 ம் ஆண்டு ஆப்பிரிகா வன பகுதி குரங்குகளிடம் ...

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ,முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டதால் 8 - ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே...

சேலம் அருகே பணத்திற்காக மூதாட்டியை அடித்து கொலை – பேரன் மற்றும் கூட்டாளிகள் கைது

ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி ,  அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில்  பொன்னுசாமி, பொன்னியம்மாள் மூத்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணம்  செய்து வைத்துவிட்ட  நிலையில், பொன்னியம்மாளின் கணவர்...

கள்ளக்குறிச்சியில் இளம் பெண் படுகொலை… 25 பவுன் நகை கொள்ளை – கணவர் தலைமறைவு

உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் பெண் ரமணி(32) என்பவர் படுகொலை 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் கணவர் ஆட்டோ டிரைவர் அசோக் (33) தலைமறைவுகள்ளக்குறிச்சி...