APC NEWS EDITOR
Exclusive Content
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
‘நோட்டாவுடன் போட்டியிடும் எடப்பாடி’: அதிமுக வெற்றிபெற இதுமட்டுமே சாய்ஸ்- வழி காட்டும் மருது அழகுராஜ்
‘‘அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் தன்னலமும், பிடிவாதமும் எதேச்சிகாரப்போக்கும். அவருக்கு இந்த உயரிய பதவியை பெற்றுக் கொடுத்தவர்களையே உதாசீனப்படுத்தியதால் தொடர்ச்சியாக பத்து தோல்விகளை கண்டுவிட்டார். அதிமுக...
‘கட்சியில் எனக்கு நடந்த துரோகம்’: வெடித்துக் கிளம்பிய அமைச்சர் துரைமுருகன்
என்னை கொல்ல வந்தவர்களைக் கூட மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்,'' என தி.மு.க., பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உணர்ச்சிகரமாக பேசியது தி.மு.க-வினரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.எதையும் மனதில் வைக்காமல்...
அழிவின் விளிம்பில் ந.த.க: சீமானுக்கு எதிராக தம்பிகள் தொடங்கிய புதிய அமைப்பு
நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க...
ரூ.400 கோடி ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்
மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்...
‘அதானியை வைத்து பாஜக-வின் தில்லாலங்கடி அரசியல்’: பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன் அதானி தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ளது. கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை வலுத்துள்ளது. அஜித் பவாரின்...
பாஜக-வுக்காக இறங்கி அடிக்கும் அதானி! – வெளிச்சம் போட்டு காட்டிய அஜித் பவார்
பாஜக – தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின்போது தொழிலதிபர் கவுதம் அதானியும் உடன் இருந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில்...
