APC NEWS EDITOR
Exclusive Content
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள்...
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் – “யார் அந்த மேலிடம்?” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும்...
டெல்லியில் நடைபெற்று வரும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் விஜய்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி...
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
‘நோட்டாவுடன் போட்டியிடும் எடப்பாடி’: அதிமுக வெற்றிபெற இதுமட்டுமே சாய்ஸ்- வழி காட்டும் மருது அழகுராஜ்
‘‘அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் தன்னலமும், பிடிவாதமும் எதேச்சிகாரப்போக்கும். அவருக்கு இந்த உயரிய பதவியை பெற்றுக் கொடுத்தவர்களையே உதாசீனப்படுத்தியதால் தொடர்ச்சியாக பத்து தோல்விகளை கண்டுவிட்டார். அதிமுக...
‘கட்சியில் எனக்கு நடந்த துரோகம்’: வெடித்துக் கிளம்பிய அமைச்சர் துரைமுருகன்
என்னை கொல்ல வந்தவர்களைக் கூட மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்,'' என தி.மு.க., பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உணர்ச்சிகரமாக பேசியது தி.மு.க-வினரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.எதையும் மனதில் வைக்காமல்...
அழிவின் விளிம்பில் ந.த.க: சீமானுக்கு எதிராக தம்பிகள் தொடங்கிய புதிய அமைப்பு
நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க...
ரூ.400 கோடி ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்
மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்...
‘அதானியை வைத்து பாஜக-வின் தில்லாலங்கடி அரசியல்’: பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன் அதானி தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ளது. கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை வலுத்துள்ளது. அஜித் பவாரின்...
பாஜக-வுக்காக இறங்கி அடிக்கும் அதானி! – வெளிச்சம் போட்டு காட்டிய அஜித் பவார்
பாஜக – தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின்போது தொழிலதிபர் கவுதம் அதானியும் உடன் இருந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில்...
