admin

Exclusive Content

ஆணவக் கொலைத் தடுப்புக்கு தனிச்சட்டம் இயற்றத் தயங்குவது ஏன்? – முதலமைச்சர் விஜய்க்கு ‘எவிடன்ஸ்’ கதிர் கேள்வி!

"சாதியை பார்த்து அரசு பயப்படுகிறதா?" – சேலத்தில் மனித உரிமை ஆர்வலர்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம்: மௌனம் காப்பவர்கள் தமிழினத்தின் துரோகிகளா? – ஜேம்ஸ் வசந்தன் ஆவேசப் பேட்டி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முன்னுரிமை...

காவிரி விவகாரம் & பெங்களூர் பயணம்: அரசின் ‘கள்ள மௌனம்’ ஏன்? – எஸ்பிஎல் லட்சுமணன் கேள்வி!

காவிரி விவகாரம் - "தனித்து முடிவெடுப்பதைத் தவிர்த்து அனுபவமிக்கத் தலைவர்களிடம் ஆலோசியுங்கள்"...

தொழில் முதலீட்டில் வீழ்ச்சி: புதிய தவெக அரசு மீது கடும் விமர்சனம்!

தமிழகத்தில் புதிய தவெக ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே தொழில் முதலீடுகளை...

நீர் தேடி அலையும் டெல்டா… மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!”

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விவசாயிகள் கண்ணீரில்...

“சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்தில்!”: தவெக ஆட்சியின் மீது நைனார் நாகேந்திரன் பகீர் தாக்கு!

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையால் மாநிலத்தைச்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்! ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...

விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது

கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...

அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...