admin
Exclusive Content
“சட்டமன்ற மாண்பை அமைச்சர்களே சீர்குலைக்கிறார்கள்!..” மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் அதிரடி குற்றச்சாட்டு!
தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதங்களின் தரம், ஆளுங்கட்சி அமைச்சர்களின் அணுகுமுறை...
“திரைப்படத் தோல்விக்கும் ஊடகவியலாளரா காரணம்?..” நக்கீரன் கோபால் மீது 3 வழக்குகள்!.. ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும்...
சென்னை திருவொற்றியூரில் சோகம்: தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து பலி!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பிளஸ்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்குகள்: சதியைச் சட்டப்படி எதிர்கொள்வோம் – செந்தில் பாலாஜி பேட்டி!
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்...
மெக்கா ஒப்பந்தம்: சர்வதேச அரசியலின் புதிய திருப்புமுனையா? – இந்தியாவுக்கான தாக்கம் என்ன?
மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவ அரங்கில்...
‘தேடியது வீடு… கிடைத்தது வேலை!’: பெங்களூரில் நடந்த நெகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சி!
இந்தியாவின் 'சிலிக்கான் வேலி' என்றழைக்கப்படும் பெங்களூரு நகரத்தில் வாடகை வீடு தேடிச்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...
அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...
