admin
Exclusive Content
ஆர்ப்பரிக்கும் ஆகாய கங்கை: ஆபத்தை உணராமல் செந்நிற வெள்ளத்தில் சாகசக் குளியல் போட்ட சுற்றுலாப் பயணிகள்!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற 'ஆகாய கங்கை' நீர்வீழ்ச்சியில்...
2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் ப.சிதம்பரம் கருத்து!
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை...
“பசியோடு வந்தோருக்கு உணவிட்ட மனிதநேயவாதி”: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் சீமான் உருக்கமான புகழ் அஞ்சலி!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் (தேமுதிக) நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின்...
“பினாமிகளைக் கைது செய்தால் உண்மையானவர்கள் வெளியே ஓடிவருவார்கள்!” — சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆக்ரோஷ பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களை மக்கள்...
கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவோம்! அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானைக்...
“பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களா சொல்வதா?”… வனத்துறையின் ஒரே அறிக்கையால் அலறும் மேகமலை பலியர் பழங்குடிகள்!
இயற்கையோடு இணைந்து தலைமுறை தலைமுறையாகக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்து வரும்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...
அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...
