admin

Exclusive Content

‘‘ஒரேயொரு கேள்வி கேக்றேன்.. ’’ – சட்டப்பேரவையில் நெருப்பை கக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து உரையாற்றிய...

வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார்...

“விஜய்யின் முயற்சி தேவையில்லாத ஒன்று… வழியில்லாமல் தான் உபரி நீரைத் திறக்கிறது கர்நாடகா!” – பாயிண்ட்டைப் பிடித்த சௌமியா அன்புமணி அதிரடி!

"உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காதவர்களிடம் என்ன பேச்சுவார்த்தை?" – பாமக சட்டமன்றக் குழுத்...

“மண்டியிடத் தேவையில்லை… அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!” விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!

காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பெங்களூரு செல்லத்...

தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி கைது செல்லாது: காவலில் வைக்கச் சென்னை நீதிமன்றம் மறுப்பு!

பெண் செய்தி வாசிப்பாளருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்! ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...

விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது

கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...

அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...