admin

Exclusive Content

சென்னையில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு: தவிப்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்!

தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு கடுமையாக...

வந்தவாசி அருகே நள்ளிரவில் சரிந்து விழுந்த மின்கம்பம்: இரவு முழுவதும் இருளில் தவித்த பொதுமக்கள் – சீரமைப்புப் பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நேற்று இரவு திடீரென மின் கம்பம்...

அசாமில் ஓயாத மழை வெள்ளத்தாண்டவம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வு – 1.68 லட்சம் மக்கள் பாதிப்பு!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை...

8 அடி 10 அங்குல நீள கூந்தலால் கின்னஸ் உலக சாதனை படைத்த உத்தரகாண்ட் பெண்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியல் என்பவர், தனது 8 அடி...

திமுகவின் ‘பார்ட்டி ஃபண்ட்’ பின்னணியில் மார்ட்டின் குடும்பமா? ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டால் தமிழக அரசியல் பரபரப்பு!

தமிழக அரசியலில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ள விவகாரமாக, திமுகவின் தேர்தல்...

திருவண்ணாமலையில் ‘தூய்மை அருணை’ இயக்கம்: மஞ்சள் ஆடை அணிந்து தூய்மைப் பணியில் இறங்கிய எ.வ.வேலு எம்.எல்.ஏ.!

திருவண்ணாமலை நகரைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘தூய்மை அருணை’...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்! ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...

விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது

கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...

அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...