admin
Exclusive Content
தம்பி குடும்பத்தைத் தாக்கிய வழக்கு: புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக உத்தரவு
தனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக...
சேலத்தில் பரபரப்பு: திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடைக்கு போலீஸ் திடீர் கட்டுப்பாடு – நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம்!
சேலத்தில் இன்று மாலை நடைபெற உள்ள திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடையை...
போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை…கோவை முழுவதும் 400 போலீசார் அதிரடி சோதனை
கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை முதல்...
ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – ஆளுநரைச் சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும்,...
“தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; 75 ஆண்டுகளைக் கடந்த கம்பீரம் நமக்கிருக்கிறது!” – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்!
"தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; திமுகவை மீண்டும் புதிய பாதையில் வழிநடத்த...
சூலூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...
அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...
