admin
Exclusive Content
மேட்டூர் அணை தாமதத் திறப்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை!
மேட்டூர் அணை வழக்கமான தேதியான ஜூன் 12-ஆம் தேதிக்குப் பதிலாகத் தாமதமாகத்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி: காவல் துறை தீவிர விசாரணை!
ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் ராஜலட்சுமி தனியார் பொறியியல் கல்லூரியில்...
சட்டப்பேரவையில் கீழ்வேளூர் எம்.எல்.ஏ லதா பேச்சு: “கற்பழிப்பு என்ற வார்த்தைக்குப் பதில் பாலியல் வன்முறை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்!”
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லதா,...
கும்பகோணம்: தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் முதியவர் உயிரிழப்பு; அப்பகுதி மக்கள் அச்சம்!
கும்பகோணம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக வந்து முதியவரைைக்...
‘இந்தியா – பெல்ஜியம் உறவில் புதிய மைல்கல்!’ – பிரதமர் மோடியைச் சந்தித்தார் பெல்ஜியம் பிரதமர்; பல முக்கிய ஒப்பந்தங்கள் பரிமாற்றம்!
இந்தியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தலைநகர் புதுதில்லியில்...
“டேட்டா என்ட்ரி முதல் ஜூனியர் ரோல்கள் வரை காலி.. நடுத்தர வர்க்கத்தின் கனவுச் சுமை தரைமட்டமா? – கார்ப்பரேட் உலகின் அதிர்ச்சிப் பக்கம்!”
செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால் கார்ப்பரேட் நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் பறிபோவது...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...
அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...
