admin
Exclusive Content
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...
“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders'...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...
அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...
