admin
Exclusive Content
இனி நள்ளிரவிலும் பத்திரப்பதிவு செய்யலாம்! ஆகஸ்ட் 17 முதல் புதிய ஆன்லைன் திட்டம் – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவிப்பு!
பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 17-ஆம்...
நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!
நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத வளர்ச்சித் திட்டப் பணிகள்...
யூடியூப் வீடியோவை பார்த்து ‘டிராகன் ஃப்ரூட்’ சாகுபடி: நஷ்டத்தில் இருந்து மீண்டு மாற்று விவசாயத்தில் அசத்தும் வேடசந்தூர் விவசாயி!
பாரம்பரிய விவசாயத்தில் தொடர் நஷ்டத்தைச் சந்தித்த வேடசந்தூர் விவசாயி ஒருவர், யூடியூப்...
புதுச்சேரி, தமிழகத்தில் கைவரிசை: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 8 டூவீலர்கள் பறிமுதல் – சென்னையைச் சேர்ந்த ‘நம்பர் 1’ கொள்ளையன் கைது!
புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த...
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை!
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்குத் தக்காளியின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை...
முதல்வர் கரூர் செல்வதைக் கண்டு திமுக பயப்படுவது ஏன்? சம்மனுக்கு அஞ்சி ஓடி ஒளிபவர்கள் குற்றவாளிகளே: அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்!
முதலமைச்சர் விஜய் கரூருக்குச் செல்வதைக் கண்டு திமுகவினர் தேவையற்ற அச்சம் அடைவதாகவும்,...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து...
அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர்...
