N K Moorthi
Exclusive Content
“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!
தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித்...
”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு...
”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!
அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக...
மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை வெற்றி: மாணவர் போராட்டங்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ்!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய...
கல்வி முறையை மறுவடிவமைப்பதற்கான மாபெரும் படி!” – மாணவர்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சி வாழ்த்து!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு...
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள்...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத த.வெ.க. அரசு: விவசாயி உயிரிழப்புக்கு ஏ.கே.எஸ். விஜயன் கண்டனம்
தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்த தவெக அரசைக் கண்டித்தும், மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும் திமுக...
ரூ.600 கோடி மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவின் கூட்டாளி சுதிர் சங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளி தேவநாதன் யாதவின் கூட்டாளியான சுதிர் சங்கரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சுமார் 600 கோடி ரூபாய்...
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: சமூக நீதிக்கு ஆபத்து என நெய்வேலியில் கி.வீரமணி எச்சரிக்கை!
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப்...
உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம்; ஆனால் தரத்தில் பின்தங்கியுள்ளோம்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் கவலை
தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER) மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக இருந்தாலும், கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறந்த நிலையை எட்டவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன்...
வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ அம்சம்: மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு மேலும் 3 நாட்கள் கெடு!
வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய 'யூசர்நேம்' (Username) அம்சம் குறித்த பாதுகாப்பு கவலைகளுக்கு விளக்கம் அளிக்க, மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சக...
கேரளா வயநாடு சுரங்கப்பாதை பணியிடத்தில் கனமழையால் மண்சரிவு: 20 பேரை மீட்க தீவிர முயற்சி
கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடியை அடுத்த கல்லடியில், சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் கனமழை காரணமாக இன்று பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள்...
