Kalyani T
Exclusive Content
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!
தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான...
தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...
டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது...
இரண்டு ஆண்டு கொடுந்தனிமைச் சிறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் – பாகிஸ்தானில் உச்சக்கட்டப் பதற்றம்!
பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,...
தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!
தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல்...
தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்
சென்னை கனமழையில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் .பிரியாணி விருந்து பரிமாறிய முதல்வர்
முதல்வர்...
சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறதே...
கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?
திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் குழு உட்பட 15 ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்பக்...
கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் : மேல்படுக்கை விழுந்து சிறுவன் காயம்
கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலின் மேல்படுக்கை விழுந்ததில் சிறுவன் காயமடைந்துள்ளார். ரயிலின் மேல் படுக்கைக்கு கீழ் உள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் காயமடைந்துள்ளார்.காயம் அடைந்த சிறுவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டம்
அக்.31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் மிடபட்டுள்ளது.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அக்.19 ஆம் தேதி...
“நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க..” – ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாராட்டு
"நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க.." - காரை நிறுத்தி நிதானமாக குறைகளைக் கேட்ட அருண் தம்புராஜ் IAS-ஐ அதிகாரியை பாராட்டிய முதியவர்.மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதியில்...
