- Advertisement -
சென்னை கனமழையில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் .
பிரியாணி விருந்து பரிமாறிய முதல்வர்