spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை-நாகர்கோவில் விரைவு ரயில் : மேல்படுக்கை விழுந்து சிறுவன் காயம்

கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் : மேல்படுக்கை விழுந்து சிறுவன் காயம்

-

- Advertisement -

கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் : மேல்படுக்கை விழுந்து சிறுவன் காயம்கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலின் மேல்படுக்கை விழுந்ததில் சிறுவன் காயமடைந்துள்ளார். ரயிலின் மேல் படுக்கைக்கு கீழ் உள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் காயமடைந்துள்ளார்.

காயம் அடைந்த சிறுவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

we-r-hiring

MUST READ