Tag: சிறுவன்
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் 14 வயது சிறுவனை பாம்பு ஒன்று கடித்து உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனின்...
5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!
வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...
வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…
ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக் குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான அன்னை சத்யா நகரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மாணிக்கம், முத்துலட்சுமி...
பப்ஜியால் விபரீதம்!! தாய், அண்ணன் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!
பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுவனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இஸ்லாமாபாத்தில், பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான பாகிஸ்தானின்...
சிறுவன் கடத்தல் வழக்கு… சிபிசிஐடியின் மெத்தனம்…உயர்நீதி மன்றம் அதிருப்தி
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று அதிருப்தியை தெரிவித்த உயர்நீதி மன்றம்.களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் தேனியைச் சேர்ந்த...
நாய் கடித்து சிறுவன் படுகாயம்! 40 தையல் போட்டு தீவிர சிகிச்சை!
ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட...
