Kalyani T
Exclusive Content
இரண்டு ஆண்டு கொடுந்தனிமைச் சிறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் – பாகிஸ்தானில் உச்சக்கட்டப் பதற்றம்!
பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,...
தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!
தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல்...
வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் தராமல் மம்தா அலட்சியம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடல்!
வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்க நிலம் ஒதுக்குமாறு பலமுறை கோரியும்,...
சட்டமன்றமா? அல்லது சூப்பர் சிங்கர் மேடையா? – கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாட்டு பாடி தப்பிக்கும் ஆளும் கட்சி!
தமிழக சட்டமன்றம் என்பது மாநிலத்தின் மிக முக்கியமான கொள்கை முடிவுகள் விவாதிக்கப்பட...
தென்மண்டலக் குழு கூட்டம்: முதல்வர் விஜய் – அமித் ஷா முதல்முறை சந்திப்பு! முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த தமிழக அரசு!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...
ஊடக விவாதத்தில் நாற்காலி வீச்சு: வெடித்தது சர்ச்சை; ‘தி.மு.க. ஆதரவாளர்கள் அடியாட்களை அழைத்து வந்தனர்’ – நாஞ்சில் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனியார்...
10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிகிறது என...
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்!
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என 'தி கோட்' திரைப்படம் அக்டோபர் 12 ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா,...
மதுரை, கோவை வெள்ளத்தில் மிதக்கிறது; சென்னை என்ன ஆகுமோ? டாக்டர் ராமதாஸ்
கோவை, மதுரை வெள்ளத்தில் மிதக்கிறது; மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழப்பு :அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என்று பாமக நிறுவனர்...
மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்;
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று
அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...
மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன் கைது
மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை பாண்டி பஜார் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை எங்கே வைத்து விசாரணை நடத்துகிறார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் சென்னை...
சென்னையில் அதி கனமழை பெய்ய போகிறது; 13,000 களப்பணியாளர்கள் தயார் – உதயநிதி தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் , கால்வாய்களில் பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மேலும் 13,000 தன்னார்வளர்களை பணியில் இறங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாளையும்,...
