Kalyani T

Exclusive Content

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் தராமல் மம்தா அலட்சியம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடல்!

வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்க நிலம் ஒதுக்குமாறு பலமுறை கோரியும்,...

சட்டமன்றமா? அல்லது சூப்பர் சிங்கர் மேடையா? – கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாட்டு பாடி தப்பிக்கும் ஆளும் கட்சி!

​தமிழக சட்டமன்றம் என்பது மாநிலத்தின் மிக முக்கியமான கொள்கை முடிவுகள் விவாதிக்கப்பட...

தேநீர் விருந்தில் கனிமொழி: தி.மு.க. – பா.ஜ.க. இடையே அண்டர்-டேபிள் டீலிங்கா? வெடித்தது அரசியல் சர்ச்சை!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர்...

துணியை அயன் செய்யும் போது கவனம் தேவை; திருவள்ளூரில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

துணியை அயன் செய்யும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். திருவள்ளூரில் பள்ளி மாணவர் ஒருவர் துணியை அயன் செய்யும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.திருவள்ளூர் அடுத்த விடையூர் நெமிலி அகரம்...

ஓடும் ரயிலில் சாகசம்; தூக்கியெறியப்பட்ட மாணவன்; பெற்றோர்கள் வேதனை

சென்னையில் ஓடும் ரயிலில் சாகசம் செய்து மாணவன், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட சம்பவம் பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(16). இவர் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில்...

நகைப்பட்டறை உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு; 3 பேர் கைது

சென்னையில் நகைபட்டறை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலை சேர்ந்த மூன்று பேர் கைது; தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை சவுகார்பேட்டை நைனியப்பன் தெருவில் நகை பட்டறை...

கவரப்பேட்டை ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்; மக்கள் தாராளமாக பயணம் செய்யலாம்

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி மின்சார ரயில் இயக்கம். மறு மார்க்கத்தில் விபத்தில் சிக்கிய இஞ்சினை மீட்கும் பணி தீவிரம். விட்டு விட்டு மிதமான மழை பெய்வதால் சீரமைப்பு பணிகளில் சற்று...

கவரப்பேட்டை ரயில் விபத்து; திட்டமிட்ட சதியா? சிக்னல் மாறியது எப்படி?

கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து மர்ம நபர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயலாக இருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து தர்பங்கா...

நடிகர் சிரஞ்சீவி ₹ 1 கோடி வெள்ளம் நிவாரணம் நிதி வழங்கினார்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபுவை சந்தித்து நடிகர் சிரஞ்சீவி  ₹ 1 கோடி ரூபாய் வெள்ளநீவாரண நிதி வழங்கினார்.ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவி...