Kalyani T
Exclusive Content
தென்மண்டலக் குழு கூட்டம்: முதல்வர் விஜய் – அமித் ஷா முதல்முறை சந்திப்பு! முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த தமிழக அரசு!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...
ஊடக விவாதத்தில் நாற்காலி வீச்சு: வெடித்தது சர்ச்சை; ‘தி.மு.க. ஆதரவாளர்கள் அடியாட்களை அழைத்து வந்தனர்’ – நாஞ்சில் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனியார்...
தேநீர் விருந்தில் கனிமொழி: தி.மு.க. – பா.ஜ.க. இடையே அண்டர்-டேபிள் டீலிங்கா? வெடித்தது அரசியல் சர்ச்சை!
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர்...
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு...
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வழிவகுக்கும் 'சுரங்கங்கள்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பத்திரிகையாளர், யூடியூபர் சவுக்கு சங்கர் உடல் நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில்...
ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் சொல்லப்படும் BUDS ACT பற்றி தெரியுமா ?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா...
சாலையில் கொடிக் கம்பம் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை...
பிரேசிலில் மனைவி, 7 மகள்கள், மாமியாரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீட்டு சிறையில் வைத்ததாக ஒருவர் கைது
பிரேசிலில் தனது மனைவி, மகள்கள் 7 பேர் & மாமியாரை பலாத்காரம் செய்ததாக 54 வயது நபர் கைதாகியுள்ளார். 20 ஆண்டுகளாக அவர் அப்பெண்களை ஹவுஸ் அரஸ்ட் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரேசிலின்...
கவரப்பேட்டை ரயில் விபத்து; 13 பிரிவு ஊழியர்களுக்கு சம்மன்
கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து 13 பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரப்பேட்டை...
இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – வயிற்றுக்குள் எப்படி சென்றது?
புது தில்லி வசந்த் குஞ்சில் தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞரின் சிறுகுடலில் இருந்து 3 செ.மீ அளவுள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ்...
