Kalyani T
Exclusive Content
முதலீட்டாளர்கள் மாநாடு: ஆந்திராவிடம் நாட்டைக்கொடுக்கும் தமிழகம்! – பொருளாதார ஆய்வாளர் கருத்து
தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடும், அரசு அள்ளிவீசிய முதலீட்டு அறிவிப்புகளும்...
கிருஷ்ணகிரியில் குப்பையில் கொட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஜனநாயகத்தின் மீது எழும் பெரும் சந்தேகம்!
கிருஷ்ணகிரியில் பல லட்சம் மதிப்பிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் முக்கிய தேர்தல்...
இயேசு கிறிஸ்து: மனிதரில் தொடங்கி இறைத்தன்மையாக மாறிய வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை!
வரலாற்று ஆய்வுகளும் மத நம்பிக்கைகளும் சந்திக்கும் புள்ளியில் எப்போதும் விவாதங்கள் நீடித்து...
மோடியின் ‘Gen Z’ கரிசனம் -2029- தேர்தலில் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்? – பத்திரிகையாளர் மணி பார்வை
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாகச் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி...
“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன் எச்சரிக்கை!
இடம் தராவிட்டால் மெரினாவில் போராட்டம் – தமிழக அரசுக்குக் கேள்வி
நீட் தேர்வை...
கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!
மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற...
இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக போராடும் – முத்தரசன்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது.ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி...
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல, கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல, கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவுக்கோரி அத்தொகுதியின்...
சென்னையில் பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்
சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் ரகமதுல்லா (வயது46).அரசு பள்ளி அருகே செயல்பட்டு வரும் இந்த கடையில் கடந்த அக்டோபர் மாதம் 2021ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறையினர்...
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன புதிய தகவல் தொழில்நுட்ப டவர்
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக, ரூ. 10 கோடி செலவில், 135 அடி உயரத்தில், புதிய டவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த...
ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம் ஐயா ஜி.கே.வாசன் அறிவிப்பு.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை!தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு ...
