Kalyani T
Exclusive Content
பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி – இது வழக்கமான லாபப் பதிவுதான் என நிபுணர்கள் ஆறுதல்!
வாரத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன....
புதிய தோற்றத்துடன் களமிறங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ: காப்பர்-மஞ்சள் நிற தலைமுடியுடன் அல் நாஸ்ர் அணியில் ரீ-என்ட்ரி!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), தனது...
பணம் மழை பொழியப்போகுதா? உங்க வீட்ல இந்த 21 பொருட்கள் தென்பட்டா நீங்கதான் அடுத்த கோடீஸ்வரர்!
இல்லங்களில் செல்வம் கொழிக்கும் முன் தோன்றும் 21 சுப அறிகுறிகள்: வாஸ்து...
முதலீட்டாளர் மாநாடு: குறைகளும் பாராட்டுகளும்! – தொழில்முனைவோர் சங்கத் தலைவர் கே. ரகுநாதனின் ஆக்கப்பூர்வமான பார்வை
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடுமை: சக நிர்வாகிகளின் அத்துமீறலால் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களுக்குப் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி,...
குதிரை பேர வழக்கு: ஜாமீனில் வந்த திருநாவுக்கரசு கூறிய பகீர் தகவல்கள் – தவெக அரசுக்கு நெருக்கடி?
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செந்தில் பாலாஜி மீதான குதிரை பேர...
“கோல்டன் குளோப்” விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல்
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் "கோல்டன் குளோப்” விருது பெற்றுள்ள நிலையில் இசையைப்பாளர் கீரவாணி மற்றும் படக்குழுவினரை திரை பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில்...
`நான் கண்டறிந்த அரசியல்’ தலைப்பில் கமல்ஹாசன் உரை
கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க்க உள்ளார்!`நான் கண்டறிந்த அரசியல்' (Finding my politics) என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்!கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை...
தமிழ்நாட்டில் புதிதாக 6 இடங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை
சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் சென்னை தியாகராய நகரில் உள்ள...
நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு வழியனுப்பு விழா-சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடைபபெற்றது.கடந்த ஒன்பதரை ஆண்டு பதவி காலத்தில் 69 ஆயிரம் வழக்குகளை நீதிபதி பிரகாஷ் முடித்து வைத்துள்ளார் என தமிழ்நாடு...
மெரினா கடற்கரை உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பாதையை சீரமைக்க வேண்டும்
பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளதால் மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த மெரினா கடற்கரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள்...
அரசு பேருந்துகளில் நிரம்பிய இருக்கைகள்-போக்குவரத்துத் துறை
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.64 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக...
