News365

Exclusive Content

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...

வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...

ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...

பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...

பாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா? -சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் அடுத்த மாநாடு தேர்தல் மாநாடு தான்: விஜய் பாட்டு மட்டும் தான் பாடுகிறாரே தவிர ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொல்லவில்லை: மதுரை கோவை மெட்ரோ ரயில்...

ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை

தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?

போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி...

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி....

கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!!

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட 5 பேர் கொண்ட குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட...

தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது – அன்புமணி குற்றச்சாட்டு

சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை, திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புணி...