News365

Exclusive Content

முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி

அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...

முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…

எம்.ஜி.ஆர் ஆட்சியில்  அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர்  88 வயது வெள்ளூர்...

நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த்...

”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத்  தங்கமாக சுடர் விட்டு ...

ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது

ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம்  தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...

பூட்டிய வீட்டின் கிரில் கேட்டை உடைத்து திருடிய நபர்கள் கைது…

திரு.வி.க நகர் பகுதியில் வெளிநாடு சென்றவரின் வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பட்டு புடவைகள் மற்றும் வெள்ளி பூஜைப்பொருட்கள் போன்றவைகளை திருடிய 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.சென்னை, பெரம்பூர், சாந்தி நகர் பகுதியில்...

நிலமோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது….

ரூ.3 கோடி மதிப்புள்ள  நிலத்தை  அபகரித்த வழக்கில்  5 ஆண்டுகள்  தலைமறைவாக இருந்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை,  ஐயப்பன் தாங்கல், மவுண்ட் பூந்தமல்லி டிரங்க் ரோடு, Prestige Bella...

இளம் பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு…

ஆந்திராவில் ரயிலில் சீட் உறுதி செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது அந்த பெண் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.ஆந்திர மாநிலம் மேற்கு...

பெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…

அம்பத்தூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை அடுத்தடுத்து தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை...

கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…

கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை...