News365
Exclusive Content
முதலமைச்சரின் விபத்து நிவரண நிதி – டிஜிட்டல் செவை அறிமுகம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...
கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...
சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர்...
ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி
ஆஷா எனும் அற்புத சாதனை! நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம்...
அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு – அன்புமணி விமர்சனம்
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து பேசவில்லை; உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு: அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு என பாமக தலைவா் அன்புமணி விமர்சித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சிறுமியை கடத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சந்திரன் (26)...
பல் பிடுங்கிய விவிகாரம்… ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக மாட்டாரா? நீதிபதி சரமாரி கேள்வி…
அம்பாசமுத்திரம் பகுதி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கிய வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகாததால், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினார்.நெல்லை மாவட்டம்...
பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த உரிமையாளர் கைது…
அந்தியூர் அருகே மின்சார இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் தொடங்கிய 15 நாட்களில் விற்பனை நிலையத்திற்கு பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்...
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு 27-ம் தேதி ஒத்திவைப்பு…
நீதித்துறை அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விரிவான விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி...
கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் பலி!!
கேரள மாநிலம் கொல்லத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் குதித்து பெண் உயிரிழந்துள்ளாா். காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரரும் பரிதாபமாக பலியானாா்.கேரள மாநிலம் கொல்லம் நெடுவத்தூர் என்ற பகுதியில் தனது மூன்று...
