News365

Exclusive Content

உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி

காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து...

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு...

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...

நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...

கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...

கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...

எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி’ – தொல்.திருமாவளவன் ஆவேசம்

கடந்த அக்டோபர் - 07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள...

பழைய அடிமைகள் போதாது… புதிய அடிமைகளுக்கு பாஜக வலை வீச்சு!! – துணை முதலமைச்சர்

பழைய அடிமைகள் போதாது என புதிய அடிமைகளை பாஜக வலை வீசி  தேடி வருவதாகவும், கொள்கையற்று உருவாகும் இளைஞர் கூட்டத்தை கொள்கையில்  மையப்படுத்தும் பொறுப்பு எல்லோரை விட நமக்கு இருப்பதாக  துணை முதலமைச்சர்...

ஜவ்வாது மலை பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு…பொதுமக்கள் குளிக்கத் தடை…

ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்துக் கொண்டிருக்கிறது.திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக...

7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால் மாவட்ட நீதிபதியாக நியமனம் – உச்சநீதி மன்றம் அதிரடி

7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார் என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரள மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக நியமனம்...

தவெக தலைவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது…

கரூர் துயர சம்பவத்தை செல்போனில் ரீல்ஸ் பார்த்த போது ஏற்பட்ட ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்ததாக வாக்குமூலம்.சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு காவல் கட்டுப்பாட்டிற்கு தொடர்பு கொண்ட மர்ம...

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி!! த வெ க நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி…

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ்...