News365

Exclusive Content

ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….

இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு...

தொகுதிப் பங்கீடு…திமுக – தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.சட்டமன்ற தேர்தலுக்கான...

அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல – சு.வெங்கேடசன் எம்.பி.

இந்தியாவின் அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல;...

வந்தது சூப்பர் அப்டேட்…சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!

சென்னை பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலலை இயக்க ரயில்வே...

இறை பற்றாளரகளும் விரும்பக்கூடிய அரசு திராவிட மாடல் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு என...

காலையில் திருமணம், மாலையில் கொலை? பிண்ணனி என்ன? விசாரணையில் போலீசார்…

சூர்ய பிரகாஷின் ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் இருவரை கைது...

“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்” பேரறிஞர் அண்ணா!! – ராஜீவ் காந்தி புகழாரம்

மாநில உரிமைகளின்  எழுதப்படாத இந்திய அரசியல் அமைப்பு சட்ட முறையின் தந்தை பேரறிஞர் அண்ணா என தி மு கவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது...

55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோயில்… சசிகுமார் வருகை….

அபுதாபி அருகில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோயிலுக்கு நடிகர் சசிகுமார் தனது குடும்பத்துடன் வருகை தந்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள...

வெள்ளக்காடாய் மாறிய மும்பை… தத்தளிக்கும் மக்கள்…

மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வடலா பகுதியில் மோனோ ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.நேற்று இரவு முதல் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது....

மூதாட்டி உயிரிழப்பு – கிளினிக்குக்கு சீல் வைப்பு

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தனியார் கிளினிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.சரவணகுமார்  என்பவா் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம்...

ஆவடி பேருந்து முனையம் தற்காலிகமாக இடமாற்றம்!!

ஆவடி பேருந்து முனையம் ரூ.36 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.புதிய பேருந்து முனைய கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஆவடி பேருந்து முனையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இத்திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக...

தனியார் நிலங்களை கையகப்படுத்துவதை 6 மாதங்களில் தொடங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6...