News365
Exclusive Content
ஏப்ரல் 9–ல் திரைக்கு வரும் “பள்ளிச்சட்டம்பி“ – டொவினோ தாமஸின் மாஸ் அவதாரம்!
டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி“ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மலையாளத்...
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் – வெளிப்படையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆதரவு!
மத்திய கிழக்கில் பல வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் இன்று...
”திமுக தான் தமிழகத்தின் நம்பிக்கை” – மல்லை சத்யா
சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மல்லை.சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக்...
ஈரானில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழியும் – டிரம்ப் அறிவிப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா -...
ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….
இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு...
தொகுதிப் பங்கீடு…திமுக – தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.சட்டமன்ற தேர்தலுக்கான...
17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு….
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ் நாடு, புதுச்சோி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல்...
இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.அரசியலில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. உலகளவில் இது அரங்கேறி வருகின்றன. அந்த...
உயிர்ப் பலி வாங்கும் சிப்காட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இரசாயன வாயு கசிந்ததில் 80 பேர் மயக்கம், உயிர்ப் பலி வாங்கும் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும்,...
இன்று மதுரையில் புத்தக திருவிழா …10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளிட்டுப் போங்க!!
மதுரையில் புத்தக திருவிழா இன்று மாலை தொடங்கி வரும் 15-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு...
நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் மீண்டும் பிரச்சனையை எழுப்ப காரணம் என்ன? – ஷாநவாஸ்
பாஜக நடத்தும் அப்பட்டமான நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஷாநவாஸ் MLA பேட்டியளித்துள்ளாா்.நாகையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்...
செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவது எப்போது? வெளிப்படையாக பேசுவது எப்போது? – திருமாவளவன் கேள்வி
செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரிய வருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம் என விடுதலை...
