News365

Exclusive Content

”முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது – திமுக வேட்பாளரின் பரபரப்பு வழக்கு”

திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக வெட்பாளர் இனிகோ...

ஈரோட்டில் கடன் வசூலுக்காக கிட்னியை விற்கச் சொல்லி மிரட்டல்? பெண் பரபரப்பு புகார்

ஈரோட்டில் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்று பணம் தருமாறு கந்துவட்டி கும்பல்...

தொப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுப் பணிகள் 41% நிறைவு!

தொப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 41 சதவீதத்திற்கும் மேல்...

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் – பாகிஸ்தானுக்கு குவியும் பாராட்டு

அமெரிக்கா - ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை முன்னின்று...

டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின்...

எம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்… குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள்...

ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது எனவும், ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய...

அரசு மருத்துவர்கள் புதிய சாதனை – டைட்டாணியம் உலோகத்தால் ஆன விலா எலும்பை பொறுத்தி கூலி தொழிலாளிக்கு மறுவாழ்வு

malignant bone tumor என்ற அறிய வகை விலா எலும்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய கூலி தொழிலாளிக்கு டைட்டாணியம் உலோகத்தால் ஆன செயற்கை விலா எலும்பு பொறுத்தி கிண்டி கலைஞர்...

அமெரிக்க-ஈரான் போர்: அமெரிக்கா போரிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறது – ஈரான் கருத்து

அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர்: 'எதிரி கௌரவமான வெளியேற்றத்தைத் தேடுகிறார்' என ஈரான் கருத்து; அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறி நீடித்துள்ளன.​வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர்...

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2 ½  ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2021ம் ஆண்டு தி.நகர் காவல்...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.​இது குறித்து ராகவ்...

5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி  பகுதியைச் சேர்ந்த...