News365
Exclusive Content
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…
நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...
பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…
ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி
திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை…
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.நாவினிபட்டி, கீழையூர், கீழவளவு, தும்பைபட்டி, தனியாமங்கலம், வல்லாளப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார...
திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது...
செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...
குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிட வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்
வடசென்னையில் கொடுங்கையூர் பகுதியில் முன்னெடுக்கப்படும் குப்பை எரிவுலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று துரை வைகோ எம்பி கேட்டுக் கொண்டுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு...
ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பில் திமுகவுக்கு எந்த பங்கு இல்லை அனைவருக்கும் தேச உணர்வு இருக்க வேண்டும். முக்கியமாக ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளாா்.பயங்கரவாதத்திற்கு...
வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…
கைப்பந்து, குண்டு எறிதல் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி தங்கம் வென்றுள்ளார். செயற்கை கால் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி...
