News365
Exclusive Content
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படம்… புரோமோ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
ரெட் ஜெய்ண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து...
ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர்களால் பரபரப்பு!!
நேற்றைய தினம் டெல்லி ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார்...
தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள்...
திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …
திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மார்ச் 02 ஆம்...
கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
காரை விலைக்கு வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்த புகாரில்...
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது – முதல்வர்
உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது...
”எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்” – முதல்வர்
கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன் பிறகு "கொளத்தூர் வந்தாலே...
ஈரோட்டில் இன்று விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம்
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரச்சாரம்...
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித்தொகை எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கமான பதில்மனுவை வரும் ஜனவரி 12க்குள் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய...
சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற...
அண்ணாமலையின் கேள்விக்கு, இப்பொழுது பதில் சொல்ல நேரமில்லை – கே.ஏ.செங்கோட்டையன்
விஜய் பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் அனைத்து துறை அலுவலர்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதாக தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை பகுதியில்...
