News Desk
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
கட்டிட அனுமதி சிக்கல்கள் தீர்வு… அமைச்சர் முத்துசாமி
கட்டுமான துறையில் நடைமுறையில் இருந்த பல சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. கட்டிட அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீர்த்துள்ளோம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளாா்.திமுக ஆட்சிக்கு...
சென்னையில் தென்மேற்கு பருவமழை 17% கூடுதலாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்றைய தேதியுடன் சென்னையிலும் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை சாதாரணத்தை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தென்மேற்கு பருவமழை சாதாரண அளவை...
ஊழல் தடுப்பு சட்டம் கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாகவும்…மந்திரிகளுக்கு மந்தமாகவும் செயல்படுகிறது – நீதிபதி கண்டனம்
ஊழல் தடுப்பு சட்டம் என்பது தாசில்தார் போன்ற கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாக செயல்படும் என்றும் அதேநேரம் அமைச்சர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிராக வேகம் குறைந்துவிடும் என முன்னாள் அமைச்சர்...
இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது
சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெருங்குடியில் வசித்து வரும் சாரா...
இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை...
எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!
கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக போலிச் சாமியாரை வைத்து, ஒரே ஊரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி...
