News Desk

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

ஞானசேகரனுக்கு ஆயுள்…மகளிர் நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதி மன்றம்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு!

(ஜூன் – 2) சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரு.30 உயர்ந்து 1 கிராம் தங்கம்...

ராமதாஸே நம்முடைய குலதெய்வம்…அன்புமணியின் நடவடிக்கையில் மாற்றம்!

பனையூர் இல்லத்தில் 2-வது நாளாக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பேசிய அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸின் கொள்கைகளை கடைபிடித்து வெற்றிபெறுவோம், ராமதாஸ் அய்யா தான் நம்முடைய குலதெய்வம் என உருக்கமாக...

சமூகநீதியை படுகொலை செய்யும் திராவிட மாடல் அரசு – அன்புமணி குற்றறச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டிற்கு முடிவு கட்டுவதா? பேராசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது என அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...

அரசுப்பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப…பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஜூன் 2ம் தேதி தொடங்கப்படவுள்ள புதிய கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்...

சூடுபிடிக்கும் தேர்தல் களம்…முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம்!

2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.2026 தேர்தலுக்கு இன்னும்...