News Desk
Exclusive Content
“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி :குரு, எவ்வளவு சம்பாதித்தாலும் போத வில்லை, செலவுக்கு மேல்...
கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…
செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள்...
தேஜஸ்வியால் முதல்வராகவோ, ராகுல் காந்தியால் பிரதமராகவோ ஆக முடியாது – அமித்ஷா பேச்சு..
லாலு பிரசாத்தின் மகன் முதலமைச்சராகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக...
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கிராமப்புற பெண்கள், மாணவர்கள் அறிய திண்டிவனத்தில்...
ரஜினி அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டு பூரித்துப்போன ராகவா லாரன்ஸ்!
ராகவா லாரன்ஸ், ரஜினி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் ராகவா...
பொள்ளாச்சியில் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தை… வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…
பொள்ளாச்சி அருகே குடியிருப்பு மற்றும் விவசாய தோட்ட பகுதியில் உலா வரும்...
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள் தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர்...
கா்நாடகாவில் மறு சீரமைப்பு பணயின் போது 2 மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.
மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள கீழ் தளத்தில் கட்டுமான மறு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது முழு கட்டிடம் இடிந்து விழுந்தது.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் ஓய்வு பெறுகிறாா்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற...
அம்பேத்கர் எங்கள் கொள்கையின் வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே! டாக்டா் ராமதாஸ்
அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்!!இது குறித்து பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத்...
அண்ணாசாலையில் வேகமாக வந்த காா் மோதி போக்குவரத்து காவலா் படுகாயம்.
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ...
சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் – போராடும் மாணவர்கள்
சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு...
