News Desk
Exclusive Content
ஆந்திராவில் ‘திவ்யாங்க சக்தி’ திட்டம் தொடக்கம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இனி இலவச பயணம்!
ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்குச் சமூக அங்கீகாரத்தை...
இந்தியாவில் 67% வேலையில்லா இளைஞர்கள் பட்டதாரிகள்! – அதிர்ச்சியளிக்கும் ‘State of Working India 2026’ அறிக்கை
இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள்...
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...
தெற்கு பார்ஸ் தாக்குதல்: “எங்களுக்கு எதுவும் தெரியாது” – அதிபர் ட்ரம்ப் விளக்கம்
ஈரானின் மிகப்பெரிய எரிவாயு கிடங்கான தெற்கு பார்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்...
சென்னையில் தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்தது!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு...
தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் – பிரேமலதா
தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளாா்.தேமுதிக, இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என பிரேமலதா தெரிவித்துள்ளாா். கோயம்பேட்டில், தேமுதிகவின்...
2500 கோடி ரூபாய் மோசடி…எங்கள் சொத்து மதிப்பு ஜூரோ…புலம்பும் குடியிருப்பு வாசிகள்…
சென்னை கொரட்டூர் பகுதியில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து சுமார் 2500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.சென்னை...
பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?
மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...
அரசு நிகழ்ச்சிகளில் ”வந்தே மாதரம்” கட்டாயம் – உள்துறை அமைச்சகத்திற்கு எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம்…
தேசிய கீதத்தின் அரசியலமைப்பு மரபை சிதைக்கும் ஒன்றிய அரசின் கட்டாய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச்....
ரூ.10 லட்சம் வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?
பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும் DAY-NRLM திட்டம் மூலம் கடன் பெரும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி...
”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்
ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆயுதம் ஆக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இந்தியா - அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியள்ளாா்.ஒன்றிய பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்...
