News Desk
Exclusive Content
அதிரும் வளைகுடா – உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையைத் தாக்கிய ஈரான்!
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி...
சீனாவின் வினோத முயற்சி: “படிப்புக்கு லீவு… காதலுக்கு வரவேற்பு!” – மாணவர்களுக்கு ஒரு வாரம் ‘லவ் ஹாலிடே’
சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்யும் அதிரடி முயற்சி! மாணவர்களை 'காதலிக்க'ச்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
ஆந்திராவில் ‘திவ்யாங்க சக்தி’ திட்டம் தொடக்கம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இனி இலவச பயணம்!
ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்குச் சமூக அங்கீகாரத்தை...
இந்தியாவில் 67% வேலையில்லா இளைஞர்கள் பட்டதாரிகள்! – அதிர்ச்சியளிக்கும் ‘State of Working India 2026’ அறிக்கை
இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள்...
ரூ.10 லட்சம் வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?
பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும் DAY-NRLM திட்டம் மூலம் கடன் பெரும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி...
”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்
ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆயுதம் ஆக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இந்தியா - அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியள்ளாா்.ஒன்றிய பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்...
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் தகவல்…
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவியை கேட்கிறார்கள், அதனால் அவர்களிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.தேமுதிகவுடன் பேச்சுவார்ததை நடத்தி வருவதாக எல்.முருகன் அறிவித்த நிலையில், அதனை...
நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
நூல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 50% உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை முதல் 50% ...
ஏ.ஐ.மாநாடு….விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை…
ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச ஏ.ஐ. மாநாடு டெல்லியில் வரும் பிப்ரவரி 19,...
பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்
பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு நாளை நடைபெறுகிறது.பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி ஆய்வு நாளை முதல் நடைபெறுகிறது. அடுத்த...
