News Desk

Exclusive Content

அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சட்டென சரிவு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தீவிர ராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக...

காவல் துறையின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது — தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வு அதிரடி கருத்து!

'தீவிரப் போராட்டம் என்றாலும் வரம்பு மீறக் கூடாது!': நீட் போராட்ட மாணவர்கள்...

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டு விவகாரத்தில்,...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் தொடர் முழக்கங்கள் காரணமாக இரு அவைகளின்...

வடசென்னை’, ‘மரியான்’-க்கு கேட்காதது ஏன்? – ‘ராயன்’ தேசிய விருது விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி!

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

வந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி: பயணியின் உணவு தட்டில் கிடந்த பசை ஜெல் பேக்!

மைசூரிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட...

மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்

மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...

ஏழு ஆண்களை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் கைது

ஏழு ஆண்களை  ஏமாற்றி இருபது லட்ச ரூபாய் பறித்த ஏற்காட்டை சேர்ந்த   பெண்ணின்  பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் உள்பட இரண்டு பேர் கைது ஐந்து பேரை தொடர்ந்து போலீசார் தேடி...

வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு  விழாவில் வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.மதுரையை மைய்யமாக கொண்டு...

ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள்- விசாரணை நிலை குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் நடந்த  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக  ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,...

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின்...

டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கிய ரவுடிகளின் வெறிச்செயல் – இருவர் படுகாயம்

சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் மதுபான கூடத்தில் ரவுடிகள் சிலர் மது குடித்துவிட்டு ஊழியர்களை சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சிகள் பார்ப்பதற்கு பதப்பதக்க வைக்கின்றன...சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான கூடம்...