News Desk

Exclusive Content

பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட...

“மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?” – ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய ஒவைசி!

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை...

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் அமைச்சரும் எழும்பூர்...

இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம்போல் இயங்கும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகத்...

‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ், தனது பிரம்மாண்ட...

தெலங்கானாவில் பயங்கர சாலை விபத்து: தனியார் பேருந்து – லாரி மோதியதில் 6 பேர் பலி; 12 பேர் காயம்!

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் தனியார் மின்சாரப் பேருந்து ஒன்று லாரியின்...

அமரன் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகதாநாயகி சாய்பல்லவியின் மொபைல்...

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது – நகைகள் பறிமுதல்

அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. 15.3 கிராம் தங்க நகைகள் பறிமுதல்சென்னை, ஷெனாய் நகர், கிரசண்ட் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் நீரஜா, பெ.வ/31,...

பெருமையின் அடையாளமான அரசுப் பள்ளிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அரசின் திட்டம் மக்களிடம்  சென்றடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அரசு பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக...

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை   –  இருவா் கைது

சேலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததோடு,  அவரிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை  செய்த விவகாரத்தில் ரவுடி உள்பட இரண்டு பேர் கைது.....நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மின்னக்கல் பகுதியை...

சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்

தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த நபர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்/53 வயது நிரம்பிய இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை...

போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார்  விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம்...