News Desk
Exclusive Content
இன்னும் E-KYC பண்ணலையா? டோன்ட் வர்ரி.. ஆகஸ்ட் 29-ல் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!
தமிழ்நாட்டில் முன்னுரிமை ரேஷன் அட்டைகளுக்கான E-KYC சரிபார்ப்புப் பணிகள் 96.21 சதவீதம்...
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கேரள மாநிலத்தின் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர்...
முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ‘ஏகே-203 ஷெர்’ துப்பாக்கி: வெற்றிகரமாகச் சோதனை!
இந்திய பாதுகாப்புத் துறையின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பார் பாரத்'...
சொத்து பிரச்னையில் கொடூரம்: கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணி – போலீஸ் வலைவீச்சு!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால்...
கிராண்ட் செஸ் டூர்: ஜெர்மனி வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ்...
பூட்டுகளே இல்லாத அதிசய கிராமம்: 300 ஆண்டுக்கு முன் ரத்தம் சிந்திய சனி பகவான் சிலையே காரணம் என தகவல்
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் (முன்னர் அகமதுநகர்) மாவட்டத்தில் அமைந்துள்ள சனி சிங்கணாபூர் கிராமம்,...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களது மகன்...
உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று...
கொட்டும் மழையிலும் – தூய்மை பணி
கொட்டும் மழையில் பணி செய்யும் துப்புரவு தூய்மை பணியாளர்கள். கனமழை பெய்து வரும் நிலையில் துப்புரவு தூய்மை பணியாளர்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வீடுகளிலும் சாலைகளிலும் தேங்கும் குப்பைகளை தினமும் மாநகராட்சி...
விமான போக்குவரத்து துறை அமைச்சத்திடம் – பயணிகள் புகாா்
சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு, விமானத்திலிருந்து கீழே இறங்கிய, நூற்றுக்கும் மேற்பட்ட விமான பயணிகளை, விமான நிலைய அதிகாரிகள், கொட்டும் மழையில் நனைய விட்ட சம்பவம், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த...
இசைவாணியின் பாடலை வைத்து, அரசியல் செய்யும் களவானிகள்…
P.G.பாலகிருஷ்ணன் - பொன்னேரி,இந்து கடவுள்களில் மிக முக்கியமான ஒரு கடவுளாகவும், இந்து மத மக்களால் தனித்துவத்துடன் போற்றுதலுக்கும், வழிபாட்டுக்குரியவராகவும் இருந்து வரக்கூடியவர் ஐயப்பன், இந்து கடவுள்களிலேயே இவருக்கென்று தனி வழிபாட்டு நெறிமுறைகளை பக்தர்கள்...
நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீட்டு விவரங்கள் – மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்
2018ம் ஆண்டிலிருந்து நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 684 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 21 பேர் மட்டுமே மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான பி.வில்சன் உச்ச நீதிமன்றம் மற்றும்...
