News Desk
Exclusive Content
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…
நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...
பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…
ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி
திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...
சிவாகாசியில் சோகம்…வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் பலி!
சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுள்ளனர்.சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது மகள் மற்றும் அவரது உறவினரின் மகள் இருவரும் காலையில்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!
சல்மாஇந்தியாவின் வளர்ச்சிப்பாதையில், தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றம், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த சமூகப்...
SIR: 2026 ஜனவரி 25 வரை… ”நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்” வழங்க விதி முறைகள் தளர்வு – அமுதா I.A.S
2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக, இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் (ஈ-சேவை) நடைமுறைக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில்...
வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் – சுப்பராயன்
இது தற்காலிகப் பின்னடைவே வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்...
நியாயமற்ற ரயில் கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும் – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்…
ஒரு வருடத்தில் நூறு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் இரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர். மீண்டும் கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் நியாயமில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
ஜனவரி 20-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது – அப்பாவு அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய...
