Preetha

Exclusive Content

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...

வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...

ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...

பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால்...

மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு

மெரினா கடற்கரையில் சிறுநீர் கழிக்க சென்ற போது அலையில் சிக்கிக்கொண்ட வடமாநில நபரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்.சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு வாலிபர் உயிருக்கு...

16 வது சீசன் ஐபிஎல் ஏலம் நாளை நடைபெறுகிறது

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது. பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால், கேமரூன் க்ரீன் அதிக ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.10 அணிகள்...

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வாளாகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய சீன எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து...

ஆதாரை இணைக்க எதிர்ப்பு – மனு தள்ளுபடி

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நிதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை...

தமிழ் இலக்கியவியல் தனி துறை – முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியலுக்குத் தனி துறை தொடங்க வைப்பு நிதியாக ஐந்து கோடி ரூபாய்காண காசோலையினை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் வழங்குகிறார்.புதுடெல்லி ஜவஹர்லால் நேரு...