Preetha

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால்...

மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு

மெரினா கடற்கரையில் சிறுநீர் கழிக்க சென்ற போது அலையில் சிக்கிக்கொண்ட வடமாநில நபரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்.சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு வாலிபர் உயிருக்கு...

16 வது சீசன் ஐபிஎல் ஏலம் நாளை நடைபெறுகிறது

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது. பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால், கேமரூன் க்ரீன் அதிக ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.10 அணிகள்...

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வாளாகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய சீன எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து...

ஆதாரை இணைக்க எதிர்ப்பு – மனு தள்ளுபடி

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நிதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை...

தமிழ் இலக்கியவியல் தனி துறை – முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியலுக்குத் தனி துறை தொடங்க வைப்பு நிதியாக ஐந்து கோடி ரூபாய்காண காசோலையினை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் வழங்குகிறார்.புதுடெல்லி ஜவஹர்லால் நேரு...