Preetha
Exclusive Content
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...
கடல் சீற்றத்தால் 5,000 மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில் 3வது நாளாக கடல் சீற்றம் 5,000 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யம் பகுதியில்...
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசனை – அமைச்சர்கள் குழு
2வது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 4,791 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 2,605 ஏக்கர் நிலங்கள் நஞ்சை...
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் – உதயநிதி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி...
பொன்விழா காணும் அண்ணா மேம்பாலம் 2023 மார்ச் மாதத்திற்குள் புனரமைப்பு – எ.வ.வேலு
பொன்விழா காணும் சென்னை அண்ணா மேம்பால புனரமைப்பு பணிகள் வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,...
என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் – போலீஸ் மனு
என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடிக்கு மேல் கொள்ளையடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் கேட்டு போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளனர்.சென்னை முத்தையால் பேட்டையில் ஜமால் என்ற தொழிலதிபரின் வீட்டிற்கு...
சிக்கல் இல்லாமல் வெளியாகும் நயன்தாராவின் “கனெக்ட்” – விக்னேஷ் சிவன்
எவ்வித சிக்கலும் இன்றி 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் திட்டமிட்டபடி வெளியாகிறது 'கனெக்ட்' என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். குழந்தையை நன்றாக பார்த்து கொள்கின்றார் 'அம்மா நயன்தாரா' குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம்...
