Preetha

Exclusive Content

வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5...

“பரந்தூர் திட்டம் ரத்து: பிற மாநிலங்களுக்குக் கிடைத்த ஜாக்பாட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

சென்னைக்கான 2-வது பன்னாட்டு விமான நிலையத் திட்டமான பரந்தூர் திட்டத்தைத் தமிழ்நாடு...

கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் [ஒப்புகைச் சீட்டுகளில் (VVPAT)...

ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் தேவ்தத் படிக்கல்!

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய...

ஐபோன் பிரியர்களுக்கு அதிர்ச்சி: புதிய ஐபோன் மாடல்களின் விலை 9% வரை உயர்கிறது!

அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் மாடல்களின் விலையை சுமார் 9...

மகாராஷ்டிராவில் பயங்கரம்: வெண்டிலேட்டர் வெடித்து தீ விபத்து! 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி!

மகாராஷ்டிர மாநிலம் அமராவுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிகாலையில் வெண்டிலேட்டர் சாதனம்...

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை – ஒன்றிய அரசு கைவிரிப்பு

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் சஞ்சய் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக...

திருவள்ளுர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம்...

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க காத்திருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி மறுகரைக்கு அழைத்து...

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்

சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலையில்...

இந்தியாவில் 174 சீன நிறுவனங்கள் இயங்கி வருகிறது

இந்தியாவில் 174 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக பதிவு செய்து வணிகம் செய்து வருவதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் எத்தனை உள்ளது?...

பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தம் குறைவு – மத்திய கல்வி அமைச்சகம்

இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தப்படுவது படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வி இடையில் நிறுத்தம் தொடர்பாக...