Preetha
Exclusive Content
“ஊழல் பேர்வழிகளின் கூடாரமாகிறதா தவெக?” – விசிக துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் காட்டமான கேள்வி!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் இணைய...
“இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடர வேண்டும்!” – ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிரடி!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையை எவராலும் ரத்து செய்ய...
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்”: 10,000 ஏரிகள் வறண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை
கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததாலும், தென்மேற்குப் பருவமழை போதிய அளவு...
பையன்களுக்கே டைரக்ட் ‘வீடியோ கால்’.. கரூர் ஹாஸ்டல் விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி நடவடிக்கை!
கரூர் அரசு சமூக நீதி விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள்,...
அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக எம்பி கனிமொழி ஆதரவு: “பெண்கள் மீதான தனிப்பட்ட விமர்சனம் மலிவான அரசியல்” என கடும் சாடல்
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயல்படும் பெண் தலைவர்களைக் கருத்தியல்...
“கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளை அழிப்பதா?” – தமிழக அரசுக்கு வேல்முருகன் கடும் எதிர்ப்பு!
கேரள மாநிலத்தின் கட்டுமானத் தேவைகளுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான...
ரஜினி – அரசியலின் கனவு நாயகன்
ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை...
தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ், வீடியோ வைரல்
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி-67 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதற்கான பூஜை கடந்த 5-ம் தேதி...
பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – அமைச்சர்கள் ஆய்வு
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு...
மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு – மு.க.ஸ்டாலின்
வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக புனரமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தன் கவிகளால் விடுதலை வேட்கை செய்த மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா இன்று...
தமிழ் நாட்டில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம்
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை,...
திருவள்ளூர் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால் அதன் வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து வினடிக்கு 10000 கன அடி உபரி...
