Preetha

Exclusive Content

பள்ளியில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி: 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! பூந்தமல்லியில் பரபரப்பு!

பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை...

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கியது தமிழ்நாடு அரசு

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்...

“ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்!” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000 வரை சேமிப்பு!

தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு...

மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ‘வெற்றி பயணம்’ திட்டம்: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழாரம் – செய்தி அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள மகளிரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும்...

“நிலங்களை என்ன செய்யப் போறீங்க?” பரந்தூர் விவகாரத்தில் திமுக அடுக்கடுக்கான கேள்வி!

பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் எதிர்காலம் குறித்து...

லாஸ் ஏஞ்சல்ஸ் ஜகந்நாதர் ரத யாத்திரையில் திடீர் திருப்பம்: ‘தி டெர்மினேட்டர்’ அர்னால்ட் வருகையால் திரண்ட மக்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 50-வது ஆண்டு ஜகந்நாதர் ரத...

இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா? – தமிழச்சி தங்கபாண்டியன்

இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமா? என்று தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன்,...

அதிமுக எந்த காலத்திலும் திராவிட இயக்கமாக இருந்ததில்லை – கனிமொழி AIADMK has never been a Dravidian movement – Kanimozhi

திராவிடம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை. அது எந்த காலத்திலும் இருந்ததில்லை என்று திமுக துணைப் பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள்...

காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்பநாய்க்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன், (மோப்பனாய்) இருதயநோய் காரணமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இது குறித்து ஆவடி...

ஆவின் பால் விலை மேலும் உயர்வா? – மக்களின் மீது பொருளாதார தாக்குதல்

"குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் இல்லையா, ஆவின் பால் கொடுங்கள்” என்று மருத்துவர்கள் நம்பிக்கையோடு பரிந்துரைக்கும் அளவிற்கு புகழ் பெற்றது ஆவின் பால். பல லட்சம் குழந்தைகளுக்கு தாய்பாலாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் ஆவின்...

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதியான பாதை – அமைச்சர் சேகர்பாபு

மெரினாவில் புயலால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து, உறுதியான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 205 நிவாரண முகாம்களில் 9280 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும், இந்த புயலுக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.உரிய...