Preetha
Exclusive Content
இம்ரான் கான் சுகாதாரம்: பாகிஸ்தான் பிரதமருக்கு 22 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் அவசரக் கடிதம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான்...
“தெலங்கானாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் தெலுங்கு மக்கள் பங்காளிகளாக வேண்டும்”: லண்டனில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அழைப்பு!
தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கான ‘தெலங்கானா ரைசிங்’ (Telangana Rising) தொலைநோக்குப் பார்வையை...
100 நாள் ஆட்சியில் என்ன சாதித்தார் முதல்வர் விஜய்? – துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!
தமிழகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 100 நாள் ஆட்சி...
புதிய அரசின் 100 நாள் ஆட்சி மற்றும் அரசியல் சூழல் – மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து!
'The Debate' யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த நேர்காணலில்,...
கேஸ் சிலிண்டர் E-KYC பதிவு செய்ய ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!
சமையல் எரிவாயு உருளைகள் (LPG Gas Cylinders) கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கும்...
புதுச்சேரியில் வரலாறு காணாத நிகழ்வு: தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை பட்ஜெட் தாக்கல்!
புதுச்சேரி மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை...
மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில்...
அதிர்ஷ்டத்தை நம்பி நரி குட்டியை கடத்தியவருக்கு சிறை
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட சஹாரா பாலைவன அபூர்வ வகை நரிகள் இரண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விலங்கியல் துறையின் முறையான அனுமதி இன்றி...
9 படங்கள் தோல்விதான்; ஆனால் தற்போது 9 படங்கள் கைவசம் உள்ளன – விஷ்ணு விஷால்
ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் பிடித்த காரணத்தால்தான் கட்டா குஸ்தி படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக்கொண்டேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.கடந்த 2ஆம் தேதி விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி...
திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் பாதை – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். 201 கி.மீ தூரம் சர்வே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில்...
ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகள் போல் வளர்க்கப்படுகிறது – தமிழக அரசு Jallikattu bulls are raised like children – Tamil Nadu Govt
ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகள் குழந்தைகள் போல் பேர் வைத்து வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்பு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை போல போட்டி முடிந்த பின்னரும் காளைகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்படும்...
உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பேன் – பிரக்ஞானந்தா
செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பது தான் எனது லட்சியம் என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். அவர் பயின்று வரும் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு...
