Preetha
Exclusive Content
“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...
திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...
“ஆளுநருக்கு அஞ்சி நடுங்குகிறதா காங்கிரஸ்? பா.ஜ.க-வோடு மறைமுக டீலா?” – துணைவேந்தர் விவகாரத்தில் விஜய் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தோலுரிக்கும் காரசாரக் குற்றச்சாட்டு!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைக்கத்...
ரயில் பயணிகளே உஷார்! Rail One ஆப் டிக்கெட் வச்சிருக்கீங்களா? ஸ்கிரீன்ஷாட், பிடிஎஃப் காட்டினால் அபராதம் – ரயில்வே அதிரடி!
இந்திய ரயில்வேயின் புதிய 'ரயில் ஒன்' செயலி (ஆப்) மூலம் முன்பதிவு...
“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...
மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில்...
அதிர்ஷ்டத்தை நம்பி நரி குட்டியை கடத்தியவருக்கு சிறை
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட சஹாரா பாலைவன அபூர்வ வகை நரிகள் இரண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விலங்கியல் துறையின் முறையான அனுமதி இன்றி...
9 படங்கள் தோல்விதான்; ஆனால் தற்போது 9 படங்கள் கைவசம் உள்ளன – விஷ்ணு விஷால்
ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் பிடித்த காரணத்தால்தான் கட்டா குஸ்தி படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக்கொண்டேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.கடந்த 2ஆம் தேதி விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி...
திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் பாதை – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். 201 கி.மீ தூரம் சர்வே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில்...
ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகள் போல் வளர்க்கப்படுகிறது – தமிழக அரசு Jallikattu bulls are raised like children – Tamil Nadu Govt
ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகள் குழந்தைகள் போல் பேர் வைத்து வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்பு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை போல போட்டி முடிந்த பின்னரும் காளைகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்படும்...
உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பேன் – பிரக்ஞானந்தா
செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பது தான் எனது லட்சியம் என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். அவர் பயின்று வரும் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு...
