Preetha

Exclusive Content

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

சிறுமி பாலியல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு குற்றப் புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பெங்களூரு...

எந்த சக்தியும் கலவரம் ஏற்படுத்த முடியாது – அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் எந்த சக்தியாலும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.கலவரம் ஏற்படுத்தினால் தான் தமிழ்நாட்டில் பாஜக வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூறிய ஆடியோ வைரலான...

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக்கொண்டார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு...

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க – அ.ம.மு.க. தனித்து போட்டி

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைத்த கூட்டணி உடைய போகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து...

கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டுநர்கள் வேதனை

கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை - மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதனால் வாகன ஓட்டுநர்கள் வேதனை அடைந்துள்ளனர்.சென்னை அக்கரை - மாமல்லபுரம்...