Preetha
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்
சிறுமி பாலியல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு குற்றப் புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பெங்களூரு...
எந்த சக்தியும் கலவரம் ஏற்படுத்த முடியாது – அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் எந்த சக்தியாலும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.கலவரம் ஏற்படுத்தினால் தான் தமிழ்நாட்டில் பாஜக வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூறிய ஆடியோ வைரலான...
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக்கொண்டார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு...
அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க – அ.ம.மு.க. தனித்து போட்டி
மக்களவைத் தேர்தலுக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைத்த கூட்டணி உடைய போகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...
ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்
ஆந்திராவில் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து...
கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டுநர்கள் வேதனை
கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை - மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதனால் வாகன ஓட்டுநர்கள் வேதனை அடைந்துள்ளனர்.சென்னை அக்கரை - மாமல்லபுரம்...
