Preetha
Exclusive Content
ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு
அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...
நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...
இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!
மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...
அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்
அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...
தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? – செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...
சூரியனின் தோற்றத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்
சூரியனின் சமீபத்திய தோற்றத்தை இந்தியாவின் ஆதித்யா எல்-1 படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்...
நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி
நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளுக்கு ஈடாக தனி கட் ஆப் மார்க் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை 2213 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில்...
மோடியின் முதல் கையொழுத்து – விவசாயிகளுக்கான நிதி
விவசாயிகள் நிவாரண நிதிக்கான ரூ.20,000 கோடியை விடுவித்து பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 3வது...
மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகாக்கள்?
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியுடன் 71 பேர் அமைச்சர்களாக...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதே...
