Preetha
Exclusive Content
ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு
அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...
நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...
இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!
மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...
அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்
அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...
பாண்டனல் ஈரநிலங்களில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ
பிரேசிலின் பாண்டனல் ஈரநிலப் பகுதியில் நடப்பு ஆண்டு மட்டும் காட்டுத்தீ பத்து மடங்காக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாண்டனல் பகுதியில்...
ஐஐடி மெட்ராஸ் – சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் ஆய்வு
ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.பூமியில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் முன்வைக்கின்றன. மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் நோயாளிகளின்...
தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து
சென்னை பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பூந்தமல்லி அடுத்த கோலப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள குடோனில் ஆயில் மாற்று வீட்டு உபயோக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு...
ஜூன் 12-ல் தமிழக சட்டசபை ஆய்வுக்கூட்டம்
சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான...
ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் கைது
கேரளாவில் செலவுக்கு பணம் அனுப்பாததால் ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தி கணவனுக்கு வீடியோவை அனுப்பிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.குடும்ப சண்டையில் கணவனை மிரட்டுவதற்கு ஒரு வயது குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்தி...
மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள்
ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும்...
