Preetha

Exclusive Content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...

பாண்டனல் ஈரநிலங்களில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

பிரேசிலின் பாண்டனல் ஈரநிலப் பகுதியில் நடப்பு ஆண்டு மட்டும் காட்டுத்தீ பத்து மடங்காக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாண்டனல் பகுதியில்...

ஐஐடி மெட்ராஸ் – சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் ஆய்வு

ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.பூமியில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் முன்வைக்கின்றன. மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் நோயாளிகளின்...

தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து

சென்னை பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பூந்தமல்லி அடுத்த கோலப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள குடோனில் ஆயில் மாற்று வீட்டு உபயோக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு...

ஜூன் 12-ல் தமிழக சட்டசபை ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான...

ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் கைது

கேரளாவில் செலவுக்கு பணம் அனுப்பாததால் ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தி கணவனுக்கு வீடியோவை அனுப்பிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.குடும்ப சண்டையில் கணவனை மிரட்டுவதற்கு ஒரு வயது குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்தி...

மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள்

ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும்...