Preetha
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
கலைஞர் பிறந்தநாள் – பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்
கலைஞர் பிறந்தநாள் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப்...
சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு
சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இன்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் துறை...
திருமண நாளில் நான்கு வயது மகனனை பறிகொடுத்த தம்பதி
திருமண நாளில் நான்கு வயது மகனனை பறிகொடுத்த தம்பதியினர்மணலி விரைவுச் சாலையில் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த...
மின் வேலியில் சிக்கி யானை பலி – ஐகோர்ட் எச்சரிக்கை
மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி....
பிரதமர் பதவியேற்பு விழா – ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு
பிரதமர் பதவியேற்பு விழா - ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்துள்ள மோடிமூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரெயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா...
தாய் யானையை பிரியும் குட்டிகள் – அரசுகள் பதில்தர ஆணை
தாய் யானையை பிரியும் குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த...
