Preetha

Exclusive Content

ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு

அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...

இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்

கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...

நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...

நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்

இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...

இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!

மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...

அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்

அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...

கலைஞர் பிறந்தநாள் – பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்

கலைஞர் பிறந்தநாள் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப்...

சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு

சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இன்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் துறை...

திருமண நாளில் நான்கு வயது மகனனை பறிகொடுத்த தம்பதி

திருமண நாளில் நான்கு வயது மகனனை பறிகொடுத்த தம்பதியினர்மணலி விரைவுச் சாலையில் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த...

மின் வேலியில் சிக்கி யானை பலி – ஐகோர்ட் எச்சரிக்கை

மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி....

பிரதமர் பதவியேற்பு விழா – ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு

பிரதமர் பதவியேற்பு விழா - ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்துள்ள மோடிமூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரெயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா...

தாய் யானையை பிரியும் குட்டிகள் – அரசுகள் பதில்தர  ஆணை

தாய் யானையை பிரியும் குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த...