Preetha
Exclusive Content
முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி
அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...
முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் 88 வயது வெள்ளூர்...
நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த்...
”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்
வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...
பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்
அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத் தங்கமாக சுடர் விட்டு ...
PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்துசென்னை உயர்நீதிமன்றத்தால் PFI சேர்ந்த 8 பேருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர்...
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் – மோடியின் சர்ச்சை பேச்சு
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் - மோடியின் சர்ச்சை பேச்சுஉத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.நாட்டில் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில்,...
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பள்ளி நிர்வாகிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவதூறு...
ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் – வீடு, வீடாக சென்று ஆய்வு
ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் - வீடு, வீடாக சென்று ஆய்வுஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகளை முறைபடுத்த வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரம் என அதிகாரிகள்...
இந்தியாவில், புதிய வகை கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக சீனாவின் வூகான் மாகாணத்தில்...
கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் – ஒருவர் கைது
கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்த விவகாரம், அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்தது டெல்லி காவல்துறை.செவ்வாயன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து...
