Preetha
Exclusive Content
முதலமைச்சரின் விபத்து நிவரண நிதி – டிஜிட்டல் செவை அறிமுகம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...
கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...
சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர்...
ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி
ஆஷா எனும் அற்புத சாதனை! நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம்...
10, +2 – முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை சந்திக்க உள்ளார் விஜய்
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியரை மீண்டும் சந்திக்க உள்ளார் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய்!2023-2024 கல்வி ஆண்டின்...
அமைச்சர் பொன்முடி ஜாமீன்பெற அவகாசம் நீட்டிப்பு
கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு எதிராகவும்...
பத்தாம் வகுப்பு மாணவர் லாரி மோதி பலி
மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார். சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. பத்தாம் வகுப்பு மாணவர் ஜீவா மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து...
சுவரில் துளையிட்டு தங்க நகைகள் கொள்ளை
சுவரில் துளையிட்டு தங்க நகைகள் கொள்ளைதாம்பரத்தில் உள்ள நகை கடையில் கழிவறை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த கேம்ரோட்டில் பரிஷ் ஜிவல்லரி மற்றும் அடகு...
அட்சய திருதியை – தங்கம் விலை 2-வது முறை உயர்வு
அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வுஅட்சய திருதியை நாளன்று மக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்குவது வழக்கம். அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்குவது ஒரு மரமாக கடைபிடிக்கப்பட்டு...
நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26...
