Preetha

Exclusive Content

“பாஜகவிற்குத் தமிழ்நாட்டில் வியாபாரமாகாததால் புதுக் கடை விரித்துள்ளனர்” – மேலூரில் சு. வெங்கடேசன் எம்பி சாடல்! ​

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரமாகவில்லை என்பதால்தான் தற்போது புதிய கடையை...

திருச்சியில் பயங்கரம்: 40 நாட்களில் 3-வது போதை ஊசி மரணம் – வாலிபர் சஞ்சய் உயிரிழப்பு குறித்து போலீஸார் விசாரணை!

திருச்சி மாநகரப் பகுதியில் போதை ஊசிப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடுத்தடுத்து பலியாகி...

சவூதியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் கண்ணீர் மனு!

சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தனது கணவரின் உடலைத் தாயகம் மீட்டுத்...

மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து...

சேலம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர்...

வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில்,...

திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை

திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.தமிழ்நாட்டில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கில் கிழக்கு தசை...

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச்...

பிரேசிலில் டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை

பிரேசிலில் டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை விதித்து பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இத்தளத்தில் செயல்படும் புதிய நாஜிக்கள் குறித்த தரவுகளை அதன் தாய் நிறுவனம் வழங்கத் தவறியதால், டெலிகிராமிற்கு நாடு...

பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்

பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில் பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய நவீன இழுவை ரயிலை பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது.தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வரும் கோயிகளில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி...

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் சென்னை மற்றும் மதுரை வந்து சேர்ந்தனர். தங்களை மீட்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.சூடானில்...

ஐபிஎல் டிக்கெட் விற்பனை – பெண்களுக்கு தனி வரிசை

ஐபிஎல் டிக்கெட் விற்பனை - பெண்களுக்கு தனி வரிசை சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே 30 ஆம் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இரவு முதலே...