Preetha

Exclusive Content

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2...

ஏசி வாங்குவதில் தகராறு…இளம்பெண் தற்கொலை

திருவள்ளூர் அருகே ஏசி வாங்கி தரக்கோரி கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…

அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு 24 இந்தியர்களுடன் சென்ற மார்ஷல் தீவுகளுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. மார்ஷல் தீவுகளுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற எண்ணை கப்பல் ஆனது...

வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம்

வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம் வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதால் மதகுகளை சரி பார்க்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மதுரை சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்,...

மதுரை மாசி வீதிகளில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேஸ்வரர்

மதுரை மாசி வீதிகளில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மதுரை மாசி வீதிகளில் வளம் வந்த மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சித்திரை திருவிழாவில் தங்க வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், ரிஷப வாகனத்தில்  மீனாட்சி...

விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்த தக்காளி – விவசாயிகள் வேதனை

விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்த தக்காளி - விவசாயிகள் வேதனை தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றும் அதனை...

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு திருவண்ணாமலையில் 8,000 சதுர அடி கொண்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அண்ணாமலையார் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலை துராபலி தெருவில் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் 8,000...

“ஆப்ரேஷன் காவிரி” – இந்தியர்கள் தொடர்ந்து மீட்பு

"ஆப்ரேஷன் காவிரி" - இந்தியர்கள் தொடர்ந்து மீட்பு உள்நாட்டுப் போர் நடக்கும் சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 8 தமிழர்கள் விமான மூலமாக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து அடைந்தனர்.ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே...