Preetha

Exclusive Content

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

ஆந்திராவில் மீண்டும் கொரோனா அதிர்ச்சி: இருவர் உயிரிழப்பு.. சுகாதாரத்துறை தீவிர எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப்...

உலக அளவில் இந்திய விமானப்படைக்கு மீண்டும் 3-வது இடம்: சீனாவை வீழ்த்தி மாஸ் காட்டிய இந்தியா!

உலக அளவில் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த விமானப்படைகளைக் கொண்ட நாடுகளின் 2026-ஆம்...

பணி நிரந்தரம் செய்யக் கோரி உளுந்தூர்பேட்டையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும்...

24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு 24 இந்தியர்களுடன் சென்ற மார்ஷல் தீவுகளுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. மார்ஷல் தீவுகளுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற எண்ணை கப்பல் ஆனது...

வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம்

வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம் வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதால் மதகுகளை சரி பார்க்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மதுரை சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்,...

மதுரை மாசி வீதிகளில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேஸ்வரர்

மதுரை மாசி வீதிகளில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மதுரை மாசி வீதிகளில் வளம் வந்த மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சித்திரை திருவிழாவில் தங்க வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், ரிஷப வாகனத்தில்  மீனாட்சி...

விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்த தக்காளி – விவசாயிகள் வேதனை

விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்த தக்காளி - விவசாயிகள் வேதனை தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றும் அதனை...

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு திருவண்ணாமலையில் 8,000 சதுர அடி கொண்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அண்ணாமலையார் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலை துராபலி தெருவில் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் 8,000...

“ஆப்ரேஷன் காவிரி” – இந்தியர்கள் தொடர்ந்து மீட்பு

"ஆப்ரேஷன் காவிரி" - இந்தியர்கள் தொடர்ந்து மீட்பு உள்நாட்டுப் போர் நடக்கும் சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 8 தமிழர்கள் விமான மூலமாக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து அடைந்தனர்.ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே...