Preetha
Exclusive Content
உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி
காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து...
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு...
முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...
கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...
கண்களுக்கு விருந்தளிக்கும் சூரியகாந்தி பூக்கள்
கண்களுக்கு விருந்தளிக்கும் சூரியகாந்தி பூக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரம் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்கி பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கடந்த ஆண்டு சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி திடீரென நிறுத்தப்பட்டது....
மியான்மரில் மலைப்பாம்புகளை பிடிக்கும் இளம் பெண்
மியான்மரில் மலைப்பாம்புகளை பிடிக்கும் இளம் பெண்
மியான்மரில் இளம் பெண் ஒருவர் தனது குழுவினரோடு இணைந்து மலைப்பாம்புகளை கோணிப்பையில் அடைத்து வனப்பகுதியில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.ஷ்வே லீ என்ற பெண் தனது குழுவினருடன்...
வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் எங்கும் வெள்ளகாடாக காட்சி அளிக்கிறது.சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே டெல்லி,...
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கன மழை
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கன மழை
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கன மழை கொட்டியது.சென்னையில் சாந்தோம், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும்...
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை – ஒன்றிய அரசு முடிவு
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு
விலை உயர்வு உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கடந்த...
அமெரிக்காவில் சக மானவர்களை காத்த சிறுவன்
அமெரிக்காவில் சக மானவர்களை காத்த சிறுவன்
அமெரிக்காவில் பள்ளி பேருந்து ஓட்டுநர் திடீரென மயங்கியதால் ஏழாம் வகுப்பு மாணவன் சாமர்த்தியமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தி சக மாணவர்களின் உயிரை காத்திருக்கிறார்.மிச்சிகனில், ஒரு பெண் ஓட்டுநர்...
