Preetha

Exclusive Content

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி மறைவு: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. பூமணி அவர்களின் மறைவுச்...

போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர்: தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கார் பறிமுதல்!

உறவினர் தகராறில் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்...

அமைதிப்படை அம்மாவாசைப் போல் அண்ணாமலையின் புதிய அரசியல் வியூகம்: ‘We The Leaders’ அமைப்பில் 50 லட்சம் பேர் சேர்ந்ததும் புதிய கட்சி!

தமிழக அரசியலில் நீட் தேர்வு, மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை, மேகதாது...

மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி...

மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!

அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் கடுமையான மருத்துவ அலட்சியம் மற்றும்...

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல்; 2 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல்; 2 பேர் பலி மத்திய அமெரிக்காவை ஒரு சூறாவளி தாக்கியுள்ளது. இதன் விளைவாக 2 பேர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய ஓக்லஹோமாவை புதன்கிழமை தாக்கிய சூறாவளியில் இருவர் உயிரிழந்தனர். சூறாவளி ஷாவ்னி...

தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ விலை உயர்வு

தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ விலை உயர்வு குமரி மாவட்டத்தில் பிச்சிப்பூவின் விலை நான்கு மடங்கு உயர்ந்தது.தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இதேபோல இங்கிருந்து தமிழ்நாட்டின் பல...

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு மயிலாடுதுறை மாவட்டம் வைதீஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒன்றுபட்ட தையலநாயகியை கவுரவிக்கும் வகையில் நகர மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக...

இந்தியாவில் கல்லீரல் உறுப்பு தானம் செய்வோர் அதிகரிப்பு

இந்தியாவில் கல்லீரல் உறுப்பு தானம் செய்வோர் அதிகரிப்பு இந்தியாவில் உயிருடன் இருப்போர் கல்லீரல் உறுப்பு தானம் செய்வது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது கல்லீரல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு வேகமாக அதிகரித்து வருவதன் பலன்...

ஆருத்ரா நிறுவன மோசடி – ஒருவர் கைது

ஆருத்ரா நிறுவன மோசடி - ஒருவர் கைதுஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரத்தில் ராஜா செந்தாமரை, முத்து ஆகிய சகோதரர்கள் ஜி.கே.எம். டிரேடிங் என்ற நிதி நிறுவனம் நடத்தி...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – ஆந்திர இளைஞர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - ஆந்திர இளைஞர் பலி அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்தார்.ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வீரா, அமெரிக்காவில் முதுகலை இறுதியாண்டு படித்து வந்தார்.எச் 1...