Preetha

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் சென்னை பாரிமுனை அருகே நேற்று காலை சீரமைப்பு பணியின்போது இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைகாரன்...

தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் வழக்கில் இன்று தீர்ப்பு

தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் வழக்கில் இன்று தீர்ப்பு அவதூறு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தியின் மனுவில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.ராகுல் காந்தி தனது...

மைசூரு பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து

மைசூரு பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.மைசூர் நகர் ஹூப்ளி தொழில் பூங்கா இருக்கிறது. இந்த...

போக்குவரத்து விதி மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்

போக்குவரத்து விதி மீறிய 11 வாகனங்கள் பறிமுதல் சென்னையில் விதிகளை மீறி அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற இளைஞர்களின் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னையில் இளைஞர்கள் சிலர் விதிகளை மீறி இருசக்கர...

தன் மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்

தன் மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர் நுரையீரல் புற்றுநோயால் தான் இறக்கபோவதை முன்கூட்டிய அறிந்து மரணத்தை தைரியத்துடன் எதிர்கொண்ட இளம் மருத்துவரின் செயல்பாடு அனைவரையும் உருக வைத்துள்ளது.தெலுங்கானாவில் உள்ள கம்மம் நகரைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன்....

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – தீவிர நடவடிக்கை

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - தீவிர நடவடிக்கை ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழக காவல்துறை துவங்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட பல ஆண்டு காலமாக...