Preetha
Exclusive Content
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...
“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders'...
3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நிலுவையில் உள்ள 3 மசோதாக்களுக்கு அவர்...
கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா
கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா
சிவகங்கை மாவட்டம் எஸ்.புத்தூர் அருகே முத்தாளம்மனை வேண்டி ஆட்டம் ஆடி கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.பங்குனி பொங்கல் விழாவை ஒட்டி அம்மன்செட்டி குறிச்சி அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள...
சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி...
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் விமர்சையாக நடைபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 2 ஆம் தேதி...
சீனப் பெண்ணை கரம் பிடித்தார் கடலூர் இளைஞர்
சீனப் பெண்ணை கரம் பிடித்தார் கடலூர் இளைஞர்
கடலூர் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சீனப் பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மேற்கு...
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். பல நாட்களாக கிடப்பிலிருந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு...
